Indian Navy: இந்திய கடற்படையின் மாலுமி, கப்பலில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட Western Naval Command வெளியிட்டுள்ள தகவலின்படி மாயமான மாலுமி சாஹில் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இந்திய கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடி வருகின்றனர். Read More – 14 பேர் உயிரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து..! […]