ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!தொடர்மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#Breaking:கனமழை எதிரொலி:பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை