#Breaking-காவலர் முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு!!
கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் … Read more