விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்;இன்று பூமியில் விழும் அபாயம்..!

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பி வந்துக்கொண்டிருக்கும் சீன ராக்கெட் இன்று பூமியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, ‘தியான்காங்’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.இதற்காக சீனா,ஒரு மிகப்பெரிய விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி “லாங் மார்ச் 5 பி” என்ற 110 அடி உயரமுள்ள ராக்கெட் உடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பியது. இந்நிலையில்,விண்வெளியின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட ராக்கெட்  தற்போது கட்டுப்பாட்டினை இழந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிகிறது. … Read more

விமான நிலையம் வந்த சீன பயணி.! திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை.!

உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சீன பயணி ஒருவரை சந்தேகம் அடைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து வைரஸ் இல்லையென்றாலும், அரசின் அறிவுருத்தலின் அவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகநாடுகள் அனைத்தும் சர்வேதேச … Read more

முப்படை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது…!!

70_ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்பாடை வீரர்கள் திரும்பும் விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவை தொடர்ந்து முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையிட்டனர். ராணுவ பேண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.கப்படுகின்றனர்.

ஆசிரியர் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவு…!!

ஜாக்டோ_ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் நீதிமன்றம் உத்தரவு  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:  இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் கைது  நீதிமன்றம் உத்தரவு. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக  … Read more

சுரேஷ் ரெய்னாவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம்…!!

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி-2௦ தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இழந்துவிட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி(கேப்டன்),ரோஹித் சர்மா (துணை கேப்டன்),மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல்,சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், … Read more