"பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்" – அமைச்சர் சேகர்பாபு!விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பெரிதாக்க வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.