Tag: rbudayakumar

ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வில்லையென்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி. திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மறுபக்கம் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் […]

#AIADMK 4 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

மதுரை:கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைதால் பரபரப்பு. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

#AIADMK 2 Min Read
Default Image

திருமங்கலத்தில் ஆர்பி.உதயகுமார், அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதி நாராயணன் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு.!

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இரண்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்றும் அந்த 2 வேட்புமனுவிலும் இருவேறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதனை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, இது விதிமுறை மீறல் என்ற குற்றசாட்டை முன்வைத்து எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கடித்தது அளித்திருக்கிறார்கள். இதன் […]

#AIADMK 3 Min Read
Default Image

வேட்புமனு பரிசீலினையில் வாக்குவாதம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் பதற்றம்.!

திருமங்கலம் தொகுதியில் வேட்புமனு பரிசீலினையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர்களை விதிமுறைகளை மீறி அனுப்பியதாக எதிர்கட்சியிடன் குற்றசாட்டை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து அதிமுக அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனாலும், தொடர்ந்து வேட்புமனு பரிசீலினையில் […]

#AIADMK 4 Min Read
Default Image

திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுகவின் முப்பெரும் விழா அன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் மூலமாக தி.மு.க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி அண்ணா அறிவாலையத்தில் வைத்து தொடங்கி வைத்தார்.  இதனிடையே ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது என புகார் எழுந்துள்ளது. […]

#DMK 3 Min Read
Default Image