7 பேர் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலை வழக்கில் கைது செய்பட்ட முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது. ஆனால் 6 மாத காலமாகியும் இந்த தீர்மானத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆதலால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரமும், அழுத்தம் கொடுக்கும் … Read more

மோடிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய இளைஞர்!

தேர்தல் இறுதி கட்டத்தை நெறுங்கி வருவதால் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உத்திரபிரதேசத்தில், தேர்தல் பரப்புரையின் பேது பிரதமர் மோடி, ராஜீவ் காந்தியை பற்றி  அவர் போபர்ஸ் உழலில் நம்பர் ஒன் என காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல காங்கிரஸ் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தியும் தனது கண்டத்தை டிவிட்டரில் பதிவு செர்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமேதியை சேர்ந்த  மனோஜ் காஷ்யப் எனும் இளைஞர் தனது ரத்தத்தால் கடிதம் … Read more