பட்ஜட் கூட்ட தொடர் குறித்த பரப்பான சூழலில் தனக்கு 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தும் தற்பொழுது தான் அவசர அவசரமாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனல்பறக்கும் வேகத்துடன் வரவிருக்கின்ற நாட்கள் நகரும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியத்தில் […]