சட்டப்பரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகைத்தரவுள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். அங்கு ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார […]