இயக்குநர் பாரதிராஜாவின் ஆவேச அறிக்கை.!
தனது பெயரை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலையே முடங்கிக் கிடக்கின்றனர். அந்த வகையில் ஊரடங்கை பயனுள்ள வகையில் மாற்ற திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திலுள்ள பிரச்சினைகளையும், திரையுலகில் மற்ற பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினைகளையும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்து இருந்தது. அதில் … Read more