ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நித்யா மேனன்! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், 24 என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றவர் நித்யா மேனன். இவர் அடுத்ததாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அண்மையில் ஒரு போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாமல் மார்டனாக கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது நித்யா மேனன் தானா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

திருமணம் கிடையாது ஆனால் அதுமட்டும் ஓகே

நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் வருவது போல  இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் … Read more