Tag: O PANNIRSELVAM

கஜாவின் கோரத்தை பார்வையிட புறப்பட்டார் முதல்வர்..!!!

கஜா புயாலால் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் பழச்சாமி திருச்சி புறபட்டு சென்றார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக  பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை சென்னையில்  விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து   ஹெலிகாப்டரில் […]

#Politics 2 Min Read
Default Image

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5000…!அதிமுக அதிரடி திட்டம் …!பரபரப்பு தகவலை வெளியிட்ட தினகரன் அணி

அதிமுக மீது  பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் […]

#ADMK 5 Min Read
Default Image

சந்திப்பு உண்மை தான்..நல்ல குடும்பத்தில் பிறந்தவன் நான்…விரக்தியில் அலைகிறார் டிடிவி..பன்னீர்செல்வம் பகீர்…!!!

டிடிவி தினகரனுடன் சந்திப்பு நடைபெற்றதா, இல்லையா என்பது குறித்து துணை முதல்வர் ஓபி பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். நேற்று முதல் புதிய பிரச்சனையை கூறி குழப்புகிறார் டிடிவி தினகரன் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர் தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் […]

#Politics 6 Min Read
Default Image

கரிகலான் கட்டிய கல்லணை..! போல் அதிமுக பலமாக இருக்கிறது..!!எங்களை விலைக்கு வாங்க முடியாது..!! துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்..!!

கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது என்றும் எங்களை யாரும் விலைக்கு வாங்கமுடியாது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் காஞ்சிபுரத்தில் பேசிய அவர் கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக உள்ளது  என்றும் யார் அழைத்தாலும் எங்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ விலைபோக மாட்டார்கள் என்றும் அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட மாளிகை எனக் கூறினார். தாம் உண்மைக்குப் புறம்பாக பேசுவதாக […]

#Politics 2 Min Read
Default Image