Tag: NEW ACCOUNT

விளம்பரத்தால் ஏற்பட்ட விளைவு.! ரூ.6 கோடி பணத்தை திரும்பப் பெற்ற பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கேஒய்சி(KYC) விதியில் என்பிஆர்(NRP) ஆவணத்தையும் பயன்படுத்தலாம் என்று விளம்பரம் ஒன்று வெளியிட்டது. வங்கியின் அந்த விளம்பரத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வங்கியில் தங்கள் டெபாசிட் பணமான ரூ.6 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் என்ற கிராமத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். என்னினும், கே.ஒய்.சி. படிவம் மூலம் ஆண்டுதோறும் […]

advertising 8 Min Read
Default Image