Tag: nerthikadan seluthum murai

கோவில்ல நேர்த்தி கடன் செலுத்த மறந்துட்டீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தன் இறைவனிடம் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டால் தங்களுக்கு இதை செய்கிறேன் என பிரார்த்தனை செய்வதாகும், இதை சில காரணங்களால் மறந்து விடுகிறோம் அல்லது நாம் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது  இடத்திற்கோ சென்று விட்டோம் என்றால் அந்த நேர்த்திக்கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் மறந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்… நேர்த்திகடன்   ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தை பொறுத்து மாறுபடும். […]

kovilil nerthikadan seluthuthal 9 Min Read
nerthikadan