Tag: neelakiriphotoflims

தீர்ப்பு வரும் வரை ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலம் யாருக்கும் சொந்தமில்லை!

ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கும் தீர்ப்பு வரும்வரை நிலம் சொந்தம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 333.30 ஏக்கர் காப்புக்காடு பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பணிகள் நடந்த பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி […]

argument 3 Min Read
Default Image