தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை…!!! அமித் ஷா தடாலடி அறிவிப்பு..!!!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம்  உறுதியாக அமலாகும். இந்த சட்டத்திலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்நிலையில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கருத்தரங்கில்  இந்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, ”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதை … Read more