Tag: NaamTamilar

உள்ளாட்சி தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. .இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை […]

#ElectionCommission 3 Min Read
Default Image

4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா சூலூர் – வெ.விஜயராகவன் […]

#Politics 2 Min Read
Default Image

” 20 பெண் , 20 ஆண் ” போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்…அசத்திய நாம் தமிழர் கட்சி…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 21 சட்ட பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளனர்.கூட்டணி குறித்து ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் முடிவு செய்து விட்டனர்.அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கியாக உள்ளது. இந்நிலையில் மக்களவை , சட்டபேரவை என இரண்டு தேர்தலும் எப்போது வந்தாலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று தொடர்ந்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது நாம் தமிழர் கட்சி. அந்த கட்சி சார்பில் மக்களவை […]

#Politics 3 Min Read
Default Image

ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற சீமான் கைது…!!

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது […]

#Seeman 2 Min Read
Default Image