பீகாரில் மொபைல் போன்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பீகாரில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020 ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.93 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். 2014-15 ஆம் ஆண்டில் பீகாரில் 4.2 கோடி மொபைல் போன் பயனர்கள் இருந்தனர், இது இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.21 கோடியாக […]