கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ தங்கம் பறிமுதல்!

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ பறிமுதல். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில்  விசாரணை மேற்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை விலைமதிப்பற்ற உலோகத்தை கைப்பற்றியது. இந்த தங்கம், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க துறை தெரிவித்துள்ளது. இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .1.60 கோடிக்கும் அதிகமாகும். … Read more