பொள்ளாச்சியில் நடந்தேறிய காமக்கொடூரர்களின் வெறித்தனமான செயல். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க கோரி, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள். […]