கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.! 3 தமிழர்கள் உட்பட 7 பேர் உடல்கருகி உயிரிழப்பு.!கேதார்நாத்திற்கு சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சென்னையை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.