Tag: Kaushambi

தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திய 38 வயது நபர்!!

உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயிலில் இன்று ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற பக்தர், அவரது மனைவி பன்னோ தேவி ஆகியோர் கங்கை நதியில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனர். கோவிலின் பரிகாரத்தை சுற்றி முடித்த பிறகு, அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார். அவர் தற்போது சிகிச்சைக்காக […]

Kaushambi 2 Min Read
Default Image

காதலியை கத்தியால் குத்திவிட்டு பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்ற காதலன்!!

தனது 22 வயது காதலியைக் கத்தியால் குத்திவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் காதலன் தப்பிச் சென்றதாக கௌசாம்பியின் சராய் அகில் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர். அம்வா கிராமத்தில் வசிப்பவர்கள் நேற்று காலை வயல்வெளியில் ஒரு பெண் காயமடைந்து ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்தப் பெண்ணுக்கு பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், அருகில் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவரது பையில் இருந்த ஆவணங்களின்படி, அந்த பெண் அதே […]

Boyfriend stabs girlfriend 3 Min Read
Default Image