ஹத்ராஸ் வழக்கு – எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கூண்டோடு சஸ்பெண்ட்!யோகி உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு  தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு  உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே … Read more

போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!

போலீஸ் இன்ஸ்பெக்டர் சினு இரவு போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரளாவில் கண்ணூர் பகுதியில் உள்ள கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சினு. அங்குள்ள போலீஸ் ஜீப்பின் டிரைவர் செரின். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் ஜீப்பை செரின் ஓட்ட சினு கண்ணூர் பகுதியை சுற்றி வர, அவருடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்துள்ளார். நீண்ட நேரம் சுற்றி திரிந்த ஜீப், சிறிது நேரம் கழித்து … Read more