நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய தேசிய கோடியை ஏற்றினார். பிறகு மக்களின் முன் பல்வேறு அறிவிப்புகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் இனி வருடந்தோறும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் […]