நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, கனமழை பெய்தது. கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. அதேபோல் திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]