கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி! குதூகலத்தில் ஜெர்மனி மக்கள்!

germany ganja

Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான  இந்த கஞ்சா பயன்பாடு  ஜெர்மனியில்  சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.  இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக … Read more

20 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது..!

ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மூன்று பேரை அரசு ரயில்வே போலீஸ் நேற்று கைது செய்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து மைனர் சிறுமி, மற்றும் 21 வயது பெண் மற்றும் 23 வயது இளைஞன் ஒருவர் வந்துள்ளனர் .அப்பொழுது கையில் 20 கிலோ கஞ்சாவுடன் டாக்ஸியில் ஏற முயன்ற போது கவத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் அதில் ஒரு இளைஞர் வங்காளத்தை சேர்ந்த இம்ரான் என்றும் அந்த … Read more

வீட்டிற்கு பணம் அனுப்ப 1.3/4 கிலோ கஞ்சா விற்ற இளைஞர் கைது..!!

பெற்றோருக்கு பணம் தேவை என்று அதற்கு கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபேசவுத்ரி, நெல்லையை சேர்ந்த மகேஷ் குமார், சுவர்ன வேலாயுதம் டீக்கடை நடத்தி வரும் இவர்கள் பெற்றோருக்கு பணம் தேவை என்றும் அதற்கு கஞ்சா விற்பனை செய்தாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 … Read more

சென்னை: இளைஞர்கள் கஞ்சா போதையில் தந்தை , மகனை கத்தியால் குத்தினார்..!

நாட்டன் தோட்டம்  பகுதியை சேர்ந்த அருள் தமிழரசன் மற்றும் மனோஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் , மது குடித்து  விட்டு பொதுமக்களும் தகராறு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து வந்த மணிகண்டன் என்பவரிடம் மூவரும்  தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அருள், தமிழரசன் இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தினர். இதை பார்த்த மணிகண்டன் தந்தை குமார் தடுக்க முயன்றுள்ளார்.அப்போது  அவரையும் கத்தியால் குத்திவிட்டு மூன்று இளைஞர்களும் அங்கிருந்து … Read more