Tag: GovernorPanwarilalPurohit

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ! ஆளுநர் உரையுடன் தொடக்கம்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று  ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே தான் தேர்தலுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை இன்று காலை 11.00 மணிக்கு கலைவாணர் அரங்கில் , மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார்.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், […]

GovernorPanwarilalPurohit 2 Min Read
Default Image

7 பேர் விடுதலை எப்போது ? ஆளுநர் முடிவு எடுக்க வாய்ப்பு

7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆளுநரின் செயலாளர்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற […]

GovernorPanwarilalPurohit 3 Min Read
Default Image