கடும் பனியில் விமானத்தின் கதவு உறைந்தது...16 மணி நேரம் குளிரில் நடுங்கிய பயணிகள்...!!கனடாவில் கடக்கும் குளிரால் விமானத்தின் கதவு திறக்க முடியாமல் உறைந்து போனதால் 16 மணி நேரம் விமான பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.