உள்நாட்டு விமான சேவை : 630 விமானங்கள் ரத்து – நிர்வாகம்.!

2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு விமான … Read more

தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து!

கொரோனா தொற்று பரவலால் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில், கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில், 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 111 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  அந்த வகையில், தூத்துக்குடியில் இதுவரை இந்த கொரோனா வைரஸால் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more