தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க முடியாது - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டம்!
கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. எனவே, தற்போது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.