Tag: Ezhumalay

3 ஆண்டு கழித்து நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்-25,000 பக்தர்களுக்கு அனுமதி!

ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தினமும் 20,000  முதல் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அக்.,16 தேதியிலிருந்து அக்.,24ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாடவீதியில் வாகன ஊர்வலம் நடத்தவும் […]

devotees allowed 4 Min Read
Default Image