Tag: District Collector Innocent Divya

நீலகிரியில் 5 நாட்களாக பரவலாக மழை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நீலகிரியில் 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த 5 நாட்களாக நீலகிரியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, அணைகளில் நீர்மட்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, பேரிடர் அபாயம் உள்ள 456 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களில் தங்க […]

#Rain 2 Min Read
Default Image

ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்!

ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்து அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு கழிப்பதுண்டு. தற்போது ஊரடங்கு உத்தரவால், ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியில் மக்கள் பங்கு கொள்ள […]

District Collector Innocent Divya 3 Min Read
Default Image