சிறுமி கலைவாணி வன்கொடுமை வழக்கில் தமிழக அரசு தாமதிக்காமல் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த வழக்கில் கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் […]