Tag: crore

அடடா …., 96.6 கோடிக்கு ஏலம் போன ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி!

தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி 96.6 கோடி ஏலத்திற்கு விற்பனையாகியுள்ளது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது சார்பில் கோட்பாடு மூலமாக அனைவரையும் வியக்க வைத்தவர். தற்பொழுதும் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாடுகள் கொண்ட பிரதி பாரிஸ் நகரில் உள்ள ஏல நிலையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விடப்பட்ட இந்த பிரதி எதிர்பார்க்காத அளவுக்கு […]

- 3 Min Read
Default Image

கோடிஸ்வரருக்கு வந்த சோதனை.! மகன்,மகள்கள் செய்த கொடுமை.! பசியும், பட்டினியுமாக தவிக்கும் தந்தை.!

சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. […]

crore 5 Min Read
Default Image

ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்

3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. நிறைவு விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விட இந்த […]

#ADMK 2 Min Read
Default Image

நாட்டின் வரி வருவாய் உயர்வு…நிதியமைச்சகம் தகவல்…!!

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ள நடப்பு நிதியாண்டில் , செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் செய்து அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல் நிகர வரி வசூல், 13 புள்ளி 6 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும் , 2018-19ஆம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயில், 64 புள்ளி […]

#BJP 2 Min Read
Default Image