சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!வைகை ஆற்றில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் வழங்குவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார்.