அயோத்தி வழக்கு ! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்அயோத்தி வழக்கில் 40 நாட்கள் நடந்த தொடர் வாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி
அயோத்தி வழக்கு ! இன்று இறுதி விசாரணைஅயோத்தி வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கு !அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவுஅயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் செல்வேன்-தலைமை நீதிபதி அதிரடிகாஷ்மீர் விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் செல்வேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.