சென்னை ரயிலில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம்.. வைர நகைகள் பறிமுதல்.!சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் இருந்து 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.