5 மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி.!

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு பிறகு அஷ்ரப் கானி 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது. இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். இதனிடையே வாக்குசீட்டு … Read more