இன்று சீதாராமன் தலைமையில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில்..தமிழகத்திற்கு 12,250 கோடி50லட்சத்தை விடுவிக்குமா?
மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.