இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக புகாருக்குள்ளான கிறிஸ் பின்ச்சர் என்பவருக்கு துணை கொறடா பதவியை பிரதமர் போரீஸ் ஜான்சன் அளித்துள்ளார் என்பதைக் காரணம் காட்டி,உட்கட்சி பூசல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.கூடுதலாக மேலும் ஒரு அமைச்சரும் தனது ராஜினாமா செய்தார். இந்நிலையில்,இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்தில் 48 மணி நேரத்தில் இதுவரை அமைச்சர்கள்,உயரதிகாரிகள் உட்பட 54 பேர் […]