கார்த்திகை மாதத்தில் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐய்யப்ப கோஷமான சரணம் ஐயப்பா என முழங்குவார்கள். இந்த சரணம் என்னவென்றால், இதற்க்கு மிகவும் மந்திரத்தன்மை மிகுந்த சொற்களாகும்,இது குறித்த சிறப்பு தகவல்கள். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை அவர்களின் நாவில் உச்சரிக்கும் சொற்களில் அதிகம் வருவது சரணம் ஐயப்பா என்ற கோஷம் என்பதாகும். இந்த சரணம் என்ற சொல் மிகுந்த மந்திரத்தன்மை வாய்ந்தது ஆகும். இதன் பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். […]