Tag: Alandur court

பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்…..!!

சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ண_னிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். […]

#Chennai 3 Min Read
Default Image