இந்த விஷயத்தை தடை பண்ணுங்க ப்ளீஸ்- உயர்நீதிமன்றம் ஏறிய நடிகை ஐஸ்வர்யா ராய்!தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை, தனது அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.