Tag: admkmla

கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கும் அமைச்சர்.. எம்.எல்.ஏ.வின் பரபரப்பு பேட்டி!

சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்க்கு அமைச்சர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகஆலோசனை கூட்டத்தில் பேசிய போது குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்துர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து […]

#ADMK 3 Min Read
Default Image

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை இன்று ஆஜர்படுத்த உத்தரவு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மனைவி சௌந்தர்யாவை  இன்று ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதனிடையே , பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கடத்தி சென்றதாக புகார் […]

#ChennaiHighCourt 4 Min Read
Default Image

தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை 36- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற […]

admkmla 4 Min Read
Default Image

பேராவூரணி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

 பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ  கோவிந்தராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார் .தமிழகத்தில் இது வரை 4 அமைச்சர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

admkmla 2 Min Read
Default Image