முன்னணி நடிகையை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய பழகி விட்டு நடிகர் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். சசிக்குமார் அவர்கள் நடித்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பெண்மணி ஒருவர் தனது காதலனான தியாகராஜன் என்பவரது மீது சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தென்காசியை சேர்ந்த நடிகை தியாகராஜன் என்ற நடிகரை சினிமா வாயிலாக பழக்கம் ஏற்பட்டதாகவும், 2011ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார். தியாகராஜன் ‘திரிசுநிலம்’ என்ற படத்தில் நடித்தவர் […]