ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!
தமிழகத்தில் புரட்சி ஏற்படும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது கலவரத்தை தூண்டியதாக சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.