புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவின் ஹக்ரிபோரா / ககாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பின்னர் அந்தப் பகுதியை இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றி வளைத்தனர். அப்போது, ஏற்பட்டமோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டாவது சண்டை இதுவாகும். தெற்கு காஷ்மீரின் சோபியன் … Read more