பாமகவினர் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் இலக்கு என்றும், இந்த இலக்கை அடைய பாமகவினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,புதிய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி தனது அறிக்கையில் […]