Tag: ராஜீவ் காந்தி கொலை

நிறைவேறாத கனவு… ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் சென்னையில் காலமானார்.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.  இவர் இளைஞர் தமிழர் என்பதால் திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..! ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த ஜனவரி மாதம் […]

Chandan 3 Min Read
Rajiv gandhi Murder Case - Chandhan

இவர்களை இங்கு அனுப்புவது கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமான ஆபத்தும்கூட..! முதல்வருக்கு சீமான் கோரிக்கை..!

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்குமாறு முதல்வருக்கு சீமான் கோரிக்கை.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் […]

#CMMKStalin 6 Min Read
Default Image

திருச்சி சிறப்பு முகாமில் 4 பேருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது – ஆட்சியர் பிரதீப்குமார்

திருச்சி சிறப்பு முகாமில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விடுதலை […]

PradeepKumar 3 Min Read
Default Image

முருகனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க கோரி மனு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகனின் மாமியார் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால் மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும். முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கின் கீழமை […]

பரோல் 2 Min Read
Default Image