Tag: மேற்கு வங்காளம்

ரெய்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்..!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர்.  அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை […]

#Raid 4 Min Read

தாலிகட்டிய பின்னர் நடந்த சம்பவம்!மாப்பிள்ளை உட்பட அதிர்ச்சியில் உறைந்த மண்டபம்!

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலிகட்டிய பின்னர் பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த புதன் கிழம் அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. அதில் தாலிகட்டி பின்னர் மற்ற சடங்குகள் நடைப்பெற்றுள்ளன.அப்போது மணப்பெண்ணும் மணமகனும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்துள்ளனர்.அப்போது மணப்பெண்ணுக்கு உடலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

india 4 Min Read
Default Image

காதலித்த காரணத்தால் 16 வயது மகளை கொன்று ஆற்றில் வீசிய பெற்றோர்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பெற்றோர்கள் 16 வயது மகளை கொலை செய்து உடலை மால்டாவில் உள்ள கங்கை ஆற்றில் எரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திரின் மாண்டல் மற்றும் அவரின் மனைவி சுமதி மாண்டல் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. சிறுமி பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அச்சிந்தியா மாண்டல் என்ற சிறுவனுடன் காதல் கொண்டுள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

india 2 Min Read
Default Image